வணக்கம், ‘வடவர் யாராயினும் இந்தித் திணிப்பே இலக்கு’ என்கிற தலைப்பிலான காணொலியை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். ஒன்றிய அரசு எந்தெந்த வகைகளிலெல்லாம் இந்தித் திணிப்பை தீவிரமாக மேற்கொள்கிறது என்பதை பெரியார் பேருரையாளர் சு.அறிவுக்கரசு அவர்கள் மிகத்தெளிவாக விளக்கியிருந்தார். அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய காணொலி அது. ‘Periyar Vision OTT’ இதுபோல் இன்னும் பல்வேறு அரிய புத்தகங்களையும் காணொலி வடிவில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
– ஆனந்தகுமார், கன்னியாகுமரி
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com