மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 85ஆவதுபிறந்தநாளில் மதுரை மாவட்டதலைவர்அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராஜ், வே.செல்வம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றதலைவர் முனைவர் வா.நேரு, மாநிலசெயலாளர் சுப.முருகானந்தம், மாவட்டச்செயலாளர் இராலீ.சுரேஷ், ஓ.இராமச்சந்திரன்,இரா.அழகுப்பாண்டி, மந்திரமா தந்திரமா புரபசர் பெரியார் பித்தன், க.அழகர், பெத்தானியபுரம் பாண்டி, தி.இ.தமிழர்பேரவை வழக்குரைஞர் இராம.வைரமுத்து,போட்டோ.சரவணன், காண்டிராக்டர், சண்முகம் ஆகியோர் சால்வைகள், புத்தகங்கள் வழங்கி கழகத்தின்சார்பில் வாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.
85ஆவதுபிறந்தநாள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books