மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 85ஆவதுபிறந்தநாளில் மதுரை மாவட்டதலைவர்அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராஜ், வே.செல்வம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றதலைவர் முனைவர் வா.நேரு, மாநிலசெயலாளர் சுப.முருகானந்தம், மாவட்டச்செயலாளர் இராலீ.சுரேஷ், ஓ.இராமச்சந்திரன்,இரா.அழகுப்பாண்டி, மந்திரமா தந்திரமா புரபசர் பெரியார் பித்தன், க.அழகர், பெத்தானியபுரம் பாண்டி, தி.இ.தமிழர்பேரவை வழக்குரைஞர் இராம.வைரமுத்து,போட்டோ.சரவணன், காண்டிராக்டர், சண்முகம் ஆகியோர் சால்வைகள், புத்தகங்கள் வழங்கி கழகத்தின்சார்பில் வாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.