சங்கராபுரம்: காலை 10 மணி * இடம்: தாவப்பிள்ளை திருமண மண்டபம், சங்கராபுரம் * வரவேற்புரை: இரா.அன்புமணி * தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) * இணைப்புரை: செ.வ.மதிவாணன் (செயலாளர், கல்லை தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ஆர்.வி.ஜனார்த்தனன், இராம.முத்துக்கருப்பன், ரோஜாமணி தாகப்பிள்ளை * வெளியிட்டு சிறப்புரை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில திராவிடர் கழக மருத்துவரணி செயலாளர்) * பெற்றுக்கொண்டு வாழ்த்துரை: மருத்துவர் வை.நெடுஞ்செழியன், முனைவர் உ.பிரபாகரன், மா.பன்னீர், செ.வ.புகழேந்தி * நூல் ஆய்வுரை: பெரியாரிய சமூக செயற்பாட்டாளர் முனைவர் த.ஜெயக்குமார் * ஏற்புரை: முனைவர் ம.சுப்பராயன் * நன்றியுரை: சு.சதீசுகுமார் (கப்பல் பொறியாளர்).
14.4.2025 திங்கட்கிழமை
மதுரையில் புரட்சியாளர்கள் அம்பேத்கர்
& ஜோதிபா புலே பிறந்தநாள் கருத்தரங்கம்
மதுரையில் புரட்சியாளர்கள் அம்பேத்கர்
& ஜோதிபா புலே பிறந்தநாள் கருத்தரங்கம்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம் கீழமாசி வீதி மதுரை-1 * தலைமை: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர், தலைவர் மதுரை சிந்தனை மேடை) * வரவேற்புரை: இரா அழகுபாண்டி * ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்க உரை: பேரா. டாக்டர் சி. மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: சமூகப் புரட்சியாளர் ஜோதிபா புலே – முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பன்முகம் – பேரா. முனைவர் க.சி.பழனிக்குமார் (மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி) * உரையின் சிறப்பு: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), ச.பால்ராஜ், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வீர.பழனிவேல்ராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), நா.மணிகண்டன் (மாவட்டச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: சீ.தேவராஜ் பாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர், மதுரை) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), இரா.லீ.சுரேசு (மாவட்டச் செயலாளர்) * நிகழ்வு ஏற்பாடு: சிந்தனை மேடை, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
பிறந்த நாள் கருத்தரங்கம்
பிறந்த நாள் கருத்தரங்கம்
திண்டிவனம்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் * தலைமை: ச.அன்புக்கரசன் (மாவட்ட துணை தலைவர்) * வரவேற்புரை: சு.பன்னீர்செல்வம் (நகர செயலாளர்) * முன்னிலை: இர.அன்பழகன் (மாவட்ட தலைவர்), தா.இளம்பரிதி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: ஏ.பெருமாள் (மாவட்ட துணை செயலாளர்) * நன்றியுரை: பொ.தேவராஜ் (மாவட்ட இ.அ. செயலாளர்)
புதுமை இலக்கியத் தென்றல் – 1035 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் இளைஞர்கள் பங்கேற்கும் புதுக்கவி(தை)யரங்கம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: இளையோர் பார்வையில் அம்பேத்கர் * தலைமை: கவிஞர் ஏகா ராஜசேகர் * பங்கேற்போர்: கவிஞர் மரிய ரீகன் சாமிக்கண்ணு, கவிஞர் ழகரம், கவிஞர் இரா.மோகனவசந்தன், கவிஞர் ர.தமிழ், கவிஞர் செ.ம.ரஞ்சனி * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்
கழக சிறப்புக் கூட்டம் – அண்ணல் அம்பேத்கர்
– பாரதிதாசன் பிறந்த நாள் விழா
– பாரதிதாசன் பிறந்த நாள் விழா
கன்னியாகுமரி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுங்கினசேரி, நாகர்கோவில் * தலைமை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: பெரியார் தாஸ் (ப.க. மா. செயலாளர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்)* கருத்துரை: இசக்கி முத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), விஷ்ணு (திராவிட நட்புக் கழக மா.தலைவர்), சி.காப்பித்துரை (இலக்கிய ஆய்வாளர்) * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட துணை செயலாளர்).
அம்பேத்கர் – அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
துறையூர்: மாலை 6 மணி * இடம்: பாலக்கரை, துறையூர் * தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மா.இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்), ப.ஆல்பர்ட் (மாவட்ட காப்பாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர், திருச்சி), * வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில அமைப்பாளர், ப.க.) * தொடக்கவுரை: எம்.சி.வினிதன் * சிறப்புரை: இலட்சியக் கவிஞர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் (திமுக மாநில இலக்கிய அணி துணைத் தலைவர்) * நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர்).
நாமக்கல் மாவட்ட ப.க. மற்றும் கழகம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
பொத்தனூர்: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், பொத்தனூர் * தலைமை: டி.பி.ஏ. அன்பழகன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * வரவேற்புரை: வீர.முருகன் (மாவட்ட தலைவர், ப.க.) * தொடக்கவுரை: க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை) * சிறப்புரை: ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், ப.க.) * கருத்துரை: ஆர்.கருணாநிதி (திமுக), பி.பி.சாமிநாதன் (திமுக) * நன்றியுரை: மருத.அறிவாயுதம் (மா.து.தலைவர், ப.க.).
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
புதுச்சத்திரம்: காலை 7 மணி * இடம்: ஓம் சக்தி திருமண மண்டபம், புதுச்சத்திரம் * மணமக்கள்: மா.கவிக்குமார் – கா.ரசிகா * வரவேற்புரை: கே.பாலச்சந்தர் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட கழக செயலாளர்) * நன்றியுரை: சி.வீரவேல் * அழைப்பின் மகிழ்வில்: ஆ.தமிழ்ச்செல்வன், பா.சுபபார்க்கவன்.