விராட்டிபத்து: மாலை 5.30 மணி *இடம்: முத்துதேவர் காலனி 3ஆவது குறுக்குத் தெரு, விராட்டிபத்து *தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *படத்தை திறந்து வைப்பவர்: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *கருத்துரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) *அன்புடன்: சோ.சுப்பையா-சித்ரா மற்றும் குடும்பத்தினர் *நன்றியுரை: க.சிவா (மாவட்டத் துணைச் செயலாளர்).
சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் *பொருள்: தலைமைக் கழக அறிவிப்பின்படி 08.06.2026 அன்று நடைபெறவிருக்கிற கலைஞர் 103ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். *தலைமை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை: மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை
இரா.தே. வீரபத்திரன் * நன்றியுரை: ஆர்.கலைச்செல்வன் (துணைத்தலைவர்) * வருகை விழையும்: மாவட்டச் செயலாளர் நங்கைநல்லூர் தமிழினியன்.
