நன்கொடை

0 Min Read

அரசியல்

பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் எஸ்.வி.சக்கரை மைதீன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளை (8.7.2023) யொட்டி மகன் எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.

– – – – –

கோவை பெரியார் புத்தக நிலையம், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து புதிய இரு சக்கர வாகனம் வாங்கியதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கி வாழ்த்துப் பெற்றார்.(கோவை, 3.7.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *