பெரியார் விடுக்கும் வினா! (1029)

Viduthalai
0 Min Read

அரசியல்

தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒரு விதத் தொழிலாளிகளே. அதாவது சீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் – உண்மையான ஆசிரியத் தன்மை உள்ளவர்கள் என்று கூற முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *