தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் கோரி வழக்கு

viduthalai
0 Min Read

சென்னை, மார்ச் 4 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, சிறீமதி அமர்வு, “வழக்கு தொடர்பாக ஒன்றிய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *