உடல் நலம் விசாரிப்பு

0 Min Read

சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ்திலிபன் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி, கழகத் துணைத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். புதுவை மாநில தலைவர் சிவ வீரமணி, புதுவை இளவரசி சங்கர், வழக்குரைஞர் மணியம்மை நேரில் சென்று அவரை நலம் விசாரித்தனர். அவர்களுடன் சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி இளங்கோவன், ஆண்டிப்பாளையம் முருகன் மற்றும் புதுவை மாவட்ட செயலாளர் நண்பர்கள் உடன் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *