சிதம்பரம் பொதுக்குழுவுக்கு வருகை தந்த தமிழர் தலைவரை 14.2.2025 அன்று இரவு 11.30 மணிக்கு வாண்டையார் தங்கும் விடுதியில் கழக பொறுப்பாளர்கள் பூசி.இளங்கோவன், அன்பு.சித்தார்த்தன், யாழ்.திலீபன், ஊமை.ஜெயராமன், இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் வரவேற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் அரங்க.பாரி, தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் பூசி.இளங்கோவன் (15.2.2025).