திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இ.ரா குணசேகரன் பங்கேற்கும் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

18.2.2025 செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி – தேனி
மாலை 4 மணி – நாராயண தேவன்பட்டி (கம்பம்)
21.2.2025 வெள்ளிக்கிழமை
மாலை 5 மணி – தூத்துக்குடி
22.2.2025 சனிக்கிழமை
காலை 10 மணி – நாகர்கோவில் (கன்னியாகுமரி)
மாலை 4 மணி – தச்சநல்லூர் (திருநெல்வேலி)
23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணி – கீழப்பாவூர் (தென்காசி)
பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சாரத் திட்டம், பெரியார் உலகம், விடுதலை சந்தா
வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திடுமாறு மாவட்டத் தலைவர், செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *