தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா

18.7.2026 சனிக்கிழமை

சோழவந்தான்

மாலை 4 மணி*இடம்: ஆனந்த மகால், மேலரதவீதி, சோழவந்தான் * சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு *வரவேற்புரை: க.தங்கராசு *தலைமை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில துணைச் செயலாளர், வழக்குரைஞணி) *முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட கழகத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்டச் செயலாளர்), வீரராகவன் தங்கதுரை (மாவட்ட தலைவர், ப.க.) *படத்திறப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *இணைப்புரை: கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநிலத் தலைவர்) *தொடக்கவுரை: பெ.பாக்கியலட்சுமி (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) *நூல்கள் அறிமுகவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நுல்கள் வெளியிடுபவர்: அ.வெங்கடேசன் (திமுக) *நூல்கள் பெற்றுக்கொள்வோர்: மு.பால்பாண்டியன் (திமுக), பால.இராசேந்திரன் (திமுக), க.பசும்பொன்மாறன் (திமுக), செயராமன் (திமுக) *நன்றியுரை: க.ஆறுமுகம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், சட்டத்துறை, மதுரை புறநகர் மாவட்டம்.

மயிலாடுதுறை

மாலை 6 மணி *இடம்: வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டடம், சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: அ.சாமிதுரை *தலைமை: இரெ.செல்லதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: ஞான.வள்ளுவன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) *நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி *ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: தங்க.செல்வராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மயிலாடுதுறை.

திருவாரூர்

மாலை 5 மணி *இடம்: ரோட்டரி சங்கக் கட்டடம், திருவாரூர் *தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: க.தமிழ்நேயன் (ப.க.) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்டக் காப்பாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நூல் அறிமுக உரை: பேராசிரியர் ந.எழிலரசன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இரா.கார்த்திகேயன் (ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

சேத்தியாத்தோப்பு

மாலை 4.30 மணி*இடம்: சிறீநடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு *தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: அ.செங்குட்டுவன் (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட கழகச் செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: நெய்வேலி அருணாசலம் *நூல் அறிமுக உரை: கோவை க.வீரமணி *நன்றியுரை: இரா.வாசன் (பகுத்தறிவு ஆசிரியரணி) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.

பட்டுக்கோட்டை

மாலை 6 மணி*இடம்: பட்டுக்கோட்டை நகர திமுக அலுவலகம் *வரவேற்புரை: புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) *தலைமை: ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: என்.கே.ஆர்.நாராயணன், மாணிக்க சந்திரன் *தொடக்கவுரை: சி.இரமேஷ் (மாநில ப.க. அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (ப.க. மாநில ஊடக பிரிவுச் செயலாளர்), சிலத்தூர்
வீர.சிற்றரசு (கழக சொற்பொழிவாளர்) *நூல் அறிமுக உரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: நடராஜன் (ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.

அரூர்

மாலை 4 மணி*இடம்: பிரகாஷ் அகாடமி திரு.வி.க. நகர், அரூர் *தலைமை: சா.இராசேந்திரன் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: தீ.சிவாஜி (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்), கு.தங்கராஜ் மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *நூல் அறிமுகவுரை:
சு.பெ.தமிழமுதன் (கழக சொற்பொழிவாளர்) *நூல் வெளியிடுபவர்கள்: கவிஞர் இரா.கண்ணிமை, பெரு.முல்லையரசு, கவிஞர் கீரை பிரபாகரன், முனைவர் எ.கொ.அம்பேத்கர் *ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், அரூர் கழக மாவட்டம்.

பெரம்பலூர்

மாலை 5 மணி*இடம்: மரு.குணகோமதி இல்லம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சு.ராமு (துணைச் செயலாளர், ப.க.) *முன்னிலை: கி.முகுந்தன் (திமுக), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்) *நூல் அறிமுக உரை: பேராசிரியர் இ.வளனறிவு (கழக சொற்பொழிவாளர்) *தொடக்கவுரை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: அ.அம்பிகாபதி (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம்-திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பெருமாள் கோயில்

மாலை 5 மணி*இடம்: தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கே.பி.ராஜன் இல்லம், காந்தி தெரு, சிங்கப்பெருமாள் கோயில் *தலைமை: சே.சகாயராஜ் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: குழல்.லோ.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *ஒருங்கிணைப்பு: கவிஞர் சிவசக்திவேல் பாண்டியன் (பகுத்தறிவாளர் கழகம்) *தொடக்கவுரை: மு.பிச்சைமுத்து (துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: அ.செம்பியன், ம.நரசிம்மன், கே.பி.ராஜன், மா.சமத்துவமணி *முன்னிலை: சீ.பக்தவச்சலம் (மாவட்டக் காப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பா.கருணாகரன், செங்கை பூ.சுந்தரம் *நன்றியுரை: சிங்கை சேகர் *ஏற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

கோடம்பாக்கம் – தென்சென்னை

மாலை 6.30 மணி*இடம்: படைப்பு அரங்கம் தரைத்தளம், அஜந்தா டவர் 3, கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம், சென்னை *தலைமை: மு.இரா.மாணிக்கம் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: ச.இளம்பெரியார் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *முன்னிலை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை கழக மாவட்டச் செயலாளர்), கரு.அண்ணாமலை (மேற்கு சென்னை கழக மாவட்டக் கழகத் தலைவர்), கா.சுப்ரமணியன் (மேற்கு சென்னை கழக மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நூலாய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பா.வேணுகோபால் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தென்சென்னை மாவட்டம்.

தூத்துக்குடி

மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட காப்பாளர்), இரா.முத்துகணேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுகவுரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *முதல் நூலை வழங்குபவர்: சீ.மனோகரன் (ப.க.) *முதல் நூலைப் பெறுபவர்: பெ.தமிழ்ச்செல்வன் (கழக செயற்பாட்டாளர், திருச்செந்தூர்) *நூலைப் பெறுபவர்கள்: மோ.அன்பழகன் (திமுக), சு.புத்தன் (மாநகர ப.க. செயலாளர்), இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *நன்றியுரை: செ.செல்லத்துரை (மாவட்டத் துணைச் செயலாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

கிருட்டினகிரி

மாலை 5 மணி *இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி *தலைமை: ச.கிருட்டினன் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: க.வெங்கடேசன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்டக் கழகச் செயலாளர்) *இணைப்புரை: முனைவர் இராம.சகாதேவன் (ஒன்றிய தலைவர், ப.க.) *தொடக்கவுரை: இ.கவிதா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல் அறிமுகவுரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: மு.வேடியப்பன் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

அரியலூர்

மாலை 6 மணி *இடம்: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & பேக்கரி மாடியில், அரியலூர் *வரவேற்புரை: மு.ஜெயராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *தலைமை: பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்டக் கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் இ.வளனறிவு (பகுத்தறிவாளர் கழகம்) *கருத்துரை: தஞ்சை
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர்) *நன்றியுரை: வெ.இராமகிருஷ்ணன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர்) *ஏற்பாடு: அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

20.7.2026 திங்கள்கிழமை

சென்னை

மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஏற்பாடு: புதுமை இலக்கியத் தென்றல்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *