11.2.2025 செவ்வாய்க்கிழமை பெரியார் எனும் பெரு நெருப்பு சிறப்பு கருத்தரங்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம், ஊற்றங்கரை * சிறப்புரை: கவிஞர் இ.சாகுல் அமீது * வரவேற்புரை: சீனிமுத்து.இராஜேசன் * தலைமை: செ.பொன்முடி * தொகுப்புரை: பழ.பிரபு *நன்றியுரை: செ.சிவராசன்.

தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்…?
கழக பரப்புரைக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * வரவேற்புரை: பகுத்தறிவுதாசன் *தலைமை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்)* முன்னிலை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர செயலாளர்),

இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகர இணைச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்்), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: வெ.இரவிக்குமார் * ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.

12.2.2025 புதன்கிழமை
பெரியார் கட்டுரைப்போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி: காலை 8.30 மணி * இடம்: அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கலை, கன்னியாகுமரி *போட்டிக்கான தலைப்பு: வைக்கம் வீரர் பெரியார்…. பெரியாரும் பெண்ணுரிமையும். 3 பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி* தலைமை: சகோதரி.லீமா ரோஸி (தலைமை ஆசிரியை) * முன்னிலை: ம.தயாளன் கழகக் காப்பாளர் *போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்குபவர்கள்: மா.மு. சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு: லில்லி தமிழ் ஆசிரியை * ஏற்பாடு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *