மேட்டூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையடல் கூட்டம்

1 Min Read

நாள்: 25.1.2025 சனி காலை 10 மணி
இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம், மேட்டூர்
வரவேற்புரை: இரா.கலையரசன்
(மேட்டூர் நகர தலைவர்)
முன்னிலை: சி.சுப்பிரமணியன்,
ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை:
கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்)
கருத்துரை: பழநி.புள்ளையண்ணன்
(காப்பாளர், திராவிடர் கழகம்)
தலைமையேற்று நோக்கவுரை:
நாத்திக.பொன்முடி
(கழக இளைஞரணி மாநில செயலாளர்)
சிறப்புரை:
ஊமை.ஜெயராமன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்: 1. இளைஞரணியைக் கட்டமைத்தல். 2. பெரியார் உலகம். 3. விடுதலை சந்தா சேர்த்தல்.
விழைவு: கழகத் தோழர்கள் மற்றும் இளைஞரணித் தோழர்கள் தவறாது பங்கேற்கக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுரை: சு.பாலன்
ஏற்பாடு: மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *