நாள்: 17.9.2026 வியாழன் மாலை 6.30 மணி
இடம்: பெரவள்ளூர் சதுக்கம், அகரம், பெரம்பூர்
வரவேற்புரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்)
தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்)
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)
வீ.குமரேசன் (பொருளாளர்)
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர்)
துணைப் பொதுச் செயலாளர்கள்:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
வழக்குரைஞர் த.வீரசேகரன்
(வழக்குரைஞரணித் தலைவர்),
கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர்)
வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை: பாவலர் செல்வமீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்), துரை அருண் (வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர்), க.இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), பேராசிரியர் வீ.கே.ஆர்.பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), பேராசிரியர் டெய்சி மணியம்மை, பசும்பொன் (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), செ.பெ.தொண்டறம் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)
நன்றியுரை: கி.இராமலிங்கம் (கழகக் காப்பாளர்)
ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்
