தமிழ்நாடு அரசே..!
பீகார், கருநாடகாவைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு!
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்திடு!
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்திடு!
நாள்: 12.09.2024 சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி | இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை
தலைமை: நெல்லை முபாரக் M.A., தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
கலந்துகொள்வோர்:
மானமிகு ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
திரு. நித்தியானந்தன் MLA, துணை பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
திரு. கருணாஸ் Ex.MLA, தலைவர், முக்குலத்தோர் புலிப்படை
முனைவர் S. ஷேக்முகைதீன், மாநில தலைவர் – சிறுபான்மை பிரிவு, பாட்டாளி மக்கள் கட்சி
திரு. K.K.செல்வக்குமார், நிறுவனர் தலைவர், தமிழர் தேசம் கட்சி
திரு. நாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி
வழக்குரைஞர் S.P. சிலுவை நாடார் B.A.B.L., தலைவர், பனை நாடார் மகாஜன சங்கம்
திரு. ஜெகத் கஸ்பர், நிறுவனர், தமிழ் மய்யம்
Dr. மா.வெங்கடேஷ் குமார், தேசிய தலைவர், தேசிய சமூகநீதி கட்சி
ஒருங்கிணைப்பு: சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) – சென்னை மண்டலம்
