ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்தவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தவும் வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி எஸ்டிபிஅய் கட்சி மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம் (சென்னை, 12.9.2026)
தமிழ்நாடு அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை…
SDPI கட்சி நடத்தும் தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணி தமிழர் தலைவர் பங்கேற்பு!
தமிழ்நாடு அரசே..! பீகார், கருநாடகாவைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு! கல்வி, வேலைவாய்ப்பில்…
