‘‘இந்திய வாக்குரிமை மீட்பு இயக்கம்” சார்பில், ‘புதிய குரல்’ ஓவியா, அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களின் மேனாள் ஆலோசகர் பொன்ராஜ், பத்திரிகையாளர் அய்யநாதன், ஊடகவியலாளர்கள் சுமன்கவி, கஸாலி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, வாக்குரிமை இயந்திரத்தின் குளறுபடிகள் தொடர்பாக கலந்துரையாடினர். அது தொடர்பான விண்ணப்பம் ஒன்றையும் வழங்கினர். (சென்னை, 02.09.2026)
