கழகக் களத்தில்…!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்க நல்லூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கு * தலைமை: மாவட்டத் துணைத் தலைவர்
ஆர். கலைச்செல்வன்  * வரவு செலவுக் கணக்கு அளிப்பவர்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை:  முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்  மாவட்டக் கழகப் புரவலர், தமிழ்நாடு  மூதறிஞர் குழு தலைவர் மற்றும் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன் மாவட்ட காப்பாளர் *நன்றியுரை.:  தமிழினியன், மாவட்டச்செயலாளர் * தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *