ஜூலை 30-7-2026 முதல் 2-8-2026 வரை நான்கு நாள்கள் “தென்காசி முதல் மதுரை” வரை (ஆறாம் குழு)”நீட்”. தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வழியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இரு சக்கர வாகனப் பரப்புரை பயணம் நடைபெறும். தமிழர் தலைவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் பணிமுடிப்போம்! என்று திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பாக தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் சுவரெழுத்துப் பிரச்சாரம் (24-7-2026).
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் சுவரெழுத்து பிரச்சாரம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
