கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து

0 Min Read

‘விடுதலை’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், கழகத் துணைத் தலைவருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், உடல்நலம் சீராகி (ஒரு மாதத்திற்குப் பிறகு) இன்று அலுவலகத்திற்கு வருகை புரிந்து, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தார். அப்போது, செய்திப் பிரிவில் பணியாற்றும் தோழர்களும் சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். துணைத் தலைவர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (சென்னை பெரியார் திடல், 17.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *