மறைவு

0 Min Read

தஞ்சை, பள்ளியக்ரஹாரம், தெற்கு தெரு பா.வேணுகோபால் (தலைமை நிர்வாகி, குடும்பவிளக்கு நிதி நிறுவனம்) பா.செல்வம் (எ) செல்வகுமார் (ஒட்டுநர் அரசு போக்குவரத்து கழகம்) ஆகியோரின் தந்தையார் வி.பார்த்தசாரதி இன்று (15.6.2026) அதிகாலை 5 மணிக்கு முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவரது இறுதி ஊர்வலம், நாளை (16.6.2026) மதியம் 2 மணியளவில் தெற்கு தெருவில் இருக்கும் அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.

தொடர்புக்கு: பா. வேணுகோபால் +91 99445 84021

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வேணுகோபாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *