கொள்ளிடம், ஜூன் 9– தமிழர் தலைவரின் அறிவிப்புக்கு இணங்க திராவிடர் எழுச்சிநாள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா மயி லாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கட வாசலில் 6-6-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக செயலாளர் ம.மச் சகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட கழக துணைத்தலைவர் ஞான.வள்ளுவன் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ. பாண்டுரங்கன் சீர்காழி நகர பக செயலாளர் கவிஞர் வெண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடவாசல் தங்க.நாகராசன் வரவேற்பு ரையாற்றினார்
கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் வைத்தீசுவரன்கோயில் நகர கழகத் தலைவர் வி.ஆர்.முத்தையன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கழகப் பேச்சாளர் மாங் காடு சுப.மணியரசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றியத்தலைவர். சாமிதுரை, வைத்தீசுவரன் கோயில் நகரச் செயலாளர் இரா.இராசேந்திரன், கடவாசல் பக.செயலாளர் சா.ஆனந்தன் பக.மகளி ரணி ச.தமிழ்மணி ஆகி யோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக சீர்காழி ஒன்றியச் செயலாளர் சா.செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் ஒருங்கிணைத்தார்.
