கழகக் களத்தில்…!

2 Min Read

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்

தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

10.6.2026 புதன்கிழமை

தருமபுரி

மாலை 5 மணி *இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: கே.ஆர்சி.ஆசைதம்பி (கழகக் காப்பாளர்), அ.தீர்த்தகிரி (கழகக் காப்பாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.மணி (திமுக), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்) *கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்), சி.என்.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: பொறியாளர் அ.பிரபாகரன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், தருமபுரி மாவட்டம்.

கணியூர்

மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், கணியூர் *சிறப்புரை: கே.ஈஸ்வரசாமி (திமுக),
இரா.ஜெயராமகிருஷ்ணன் (திமுக) *பேருரை: கே.எம்.முபாரக் அலி, எம்.ஏ.சாகுல்ஹமீது *நிறைவுரை:
சு.பெ.தமிழமுதன் (கழகப் பேச்சாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – கணியூர் – தாராபுரம் கழக மாவட்டம்.

குருவரெட்டியூர்

மாலை 5 மணி *இடம்: பெரியார் சிலை, குருவரெட்டியூர் *வரவேற்புரை: பி.மணிமாறன் *தலைமை: ப.சத்தியமூர்த்தி *முன்னிலை: டி.அசோக் குமார் (திமுக), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்), தே.காமராஜ் (மாநகரச் செயலாளர்), சி.பாலசுப்பிரமணியன் (பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: புலியகுளம் வீரமணி (கழகப் பேச்சாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), பேராசிரியர் ப.காளிமுத்து *நன்றியுரை: பா.சி.கவுசிகன் *ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், குருவரெட்டியூர்.

திருச்சி

மாலை 6 மணி *இடம்: பெரியார் அரங்கம், காவலர் குடியிருப்பு, திருச்சி *வரவேற்புரை: இரா.தமிழ்ச்சுடர் *தலைமை: பெல் .ஆறுமுகம் *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), வி.சி.வில்வம் (கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), சி.கங்காதரன் (திமுக), க.கயல்விழி (திமுக) *நன்றியுரை: எஸ்.இராமகிருஷ்ணன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், அண்ணாநகர், காவல் குடியிருப்பு, திருச்சி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *