கழகக் களத்தில்…!

2 Min Read

14.7.2026 செவ்வாய்க்கிழமை
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்க உரை: இர.அன்பழகன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *விளக்க உரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *நோக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நீட் தேர்வு, EWS எதிர்த்து 30.7.2026 ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வானனப் பரப்புரை பயணம், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் 19.7.2026 ஞாயிற்றுக்கிழமை அறிமுகக் கூட்டம் *அழைப்பு: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்), இ.தமிழ்தரணி (மாவட்ட செயலாளர்), மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைருணி, மாணவர் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளளுமாறு கேட்டுக் கொள்கிறோம் *நன்றியுரை: ந.சந்திரசேகரன் (முநகர தலைவர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், வேலூர் மாவட்டம்.

16.7.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2607

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் – பொழிவு 16 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

18.7.2026 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-108

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் *வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: ச.அழகிரி (மாவட்டக் கழகத் தலைவர், ப.க.) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், ப.க.) *நூலினை பெற்றுக் கொள்பவர்கள்: ச.சித்தார்த்தன் (மாநில கலைத் துறைச் செயலாளர்), தே.பொய்யாமொழி (பெரியார் சமூக காப்பணி இயக்குநர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்), ச.தமிழ்ச்செல்வன் (மாநகர கழகத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகர கழகச் செயலாளர்) *நன்றியுரை: குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *