நாள்: 6.6.2026 – சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம்: அண்ணாசிலை அருகில்,
பழைய பஸ் பேருந்து, பெரியகுளம்
தலைமை:
ம.பெ.மு. அன்புக்கரசன் (பொதுக் குழு உறுப்பினர்)
வரவேற்புரை:
ம. சுருளிராஜன் (தேனி மாவட்ட தலைவர்)
தொடக்கவுரை:
வா. நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்)
ச. இரகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
ஒ. பன்னீர்செல்வம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
தங்க தமிழ்ச்செல்வன்
தேனி நாடாளுமன்ற உறுப்பினர்
கே.எஸ். சரவணக்குமார்
எல். முக்கையா
பெ. ஆசையன்
சுமிதா சிவக்குமார் (நகர்மன்றத் தலைவர், பெரியகுளம்)
முன்னிலை:
உரத்தநாடு இரா. குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
இரா. செந்தூரபாண்டியன்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
பூ. மணிகண்டன் (தேனி மாவட்டச் செயலாளர்)
ஸ்டார் சா.நாகராசன்
(தேனி மாவட்ட துணைத் தலைவர்)
அரிமா பி. பேபிசாந்தா தேவி
பொதுக் குழு உறுப்பினர்
