சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: இரா.தமிழ்சசெல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைப்பு: தலைவர் கலைஞரின் பணிகளில் காலம் கடந்தும் நிற்பது கலை வித்தகப் பணியா? களப்போராட்ட பணியா? (சிறப்புப் பட்டிமன்றம்) * நடுவர்: கவிஞர் நாகை நாகராஜன் * கலை வித்தகப் பணியே: ஜீவா பழனிவேல், சுபா அருணாச்சலம் * களப் போராட்ட பணியே: ஆ.வீரமர்த்தினி, ஆரணி மாலா * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
