‘பெரியார் நாடாம்’ உரத்தநாட்டில் சுயமரியாதைக் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழா; தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (31.5.2026)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகக் குடும்பத்தினர் கைக்குலுக்கி அன்போடு வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பொன்னாடை அணிவித்தார், பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பிஞ்சு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

குடும்ப விழாவில் பங்கேற்றோர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *