மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில்
கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு,
உச்சநீதிமன்றத்தின் மெத்தனப் போக்கையும் கண்டித்து
நாள் : 31.05.2026 ஞாயிறு காலை 9 மணி முதல் 10 மணி வரை
இடம் : இரயில் நிலையம் எதிரில், திருவாரூர்
வரவேற்புரை :
எஸ்.எஸ்.எம்.கே. .அருண் காந்தி (திருவாரூர் மாவட்டத் தலைவர். திராவிடர் கழகம்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக)
வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்)
உ.மதிவாணன் (மேனாள் அமைச்சர், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர், திமுக)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வீ.மோகன் (விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: கோ. பிளாட்டோ (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்
