சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மஞ்சை வசந்தன் (எழுத்தாளர்) * தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலடி!“ (தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் இருட்டடிப்புச் செய்தாரா? மொழிவு 4) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
29.5.2026 வெள்ளிக்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு விழா
சேந்தநாடு: காலை 11 மணி *இடம்: எஸ்.பி.மகால், பண்ருட்டி மெயின்ரோடு சேந்தநாடு *மணமக்கள்: டாக்டர் மா.பாலாஜி-டாக்டர் ப.தமிழ்த்தென்றல் *தலைமையேற்று இணை ஏற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: அரங்க.பரணிதரன்-உ.கவுரி பரணிதரன், கே.மாமல்லன்-என்.தேன்குழலி.
