விளைபொருள்களை சந்தைப்படுத்த பண்ணைக் கொள்முதல் முறை! அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக.22-விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்…
த.வெ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை! விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி
தஞ்சாவூர், ஆக.7- தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயி களின் எதிர்பார்ப்பு…
இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் அக்.6இல் மாநில அளவில் பேரணி
சென்னை, ஆக.5- இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை சென்னை, ஜூலை 30 விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க.…
கூட்டுறவுப் பயிர்க் கடன்களைக் தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணி!
சென்னை, ஜூலை 8- கூட் டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் விவசாயிகள் பேரணி…
‘நீட்’ தேர்வு விவகாரம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 26 ஒன்றிய அரசை நோக்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர்…
கரும்பு விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது! விவசாயிகள் கண்டனம்!
கும்பகோணம், ஜூன் 22- விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நேரமில்லை என்பது வேதனை…
த.வெ.க. அரசுக்கு – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ‘Scam’ செய்வதா? சென்னை, மே 27 – ‘‘பயிர்க்கடன் தள்ளுபடி…
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.317 கோடி நிலுவையைப் பெற்றுத் தர நடவடிக்கை! விவசாயிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!
சென்னை, மே 13- தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தர வேண்டிய ரூ.317 கோடி நிலுவையை ஒன்றிய…
“நண்பன் இனி நண்பன் இல்லை” இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிப்பு ஜெய்ராம் ரமேஷ் காட்டம்!
புதுடில்லி, பிப். 9- இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசைச் சாடி,…
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை எதிர்த்து குமரி முனையில் இருந்து காஷ்மீருக்கு விவசாயிகள் நடைப் பயணம் டில்லியில் லட்சக்கணக்கானோர் பேரணி
கன்னியாகுமரி, பிப்,9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து…
100 நாள் வேலை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பேரணி!
மும்பை, ஜன.29 ஒன்றிய அரசின் புதிய 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும்,…
