இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
ஆவடி, சென்னை நாள்: 25-02-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம்…
சென்னை பல்கலைக்கழகம்-தமிழ்மொழித் துறை ‘என்றும் பெரியாரியல் மாணவர்’ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளுமை தேசியக் கருத்தரங்கம்
நாள்: 24.2.2026 செவ்வாய்க்கிழமை இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் முற்பகல் 10…
சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!
இடையில் ஒரே நாள்தான்! தஞ்சை, கழகத்தின் நஞ்சை! என்றும் அது நமக்குப் புஞ்சையானதும் இல்லை! பஞ்சையானதும்…
முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, செயற்கை நிதி நெருக்கடியை நாளும் தவறாமல் தந்துவந்தாலும், அதையும்…
சென்னை அசோக் நகரில் ஒரு வீட்டில் அமானுஷ்யமாம்! வீட்டுக்குள் செல்ல அச்சம் என்பதை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
சென்னை அசோக் நகர், நடேசன் நகரில் 18 ஆண்டுகளுக்கு முன் கனிமவள அதிகாரி சரவணன், அவரது…
சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்த நாள் (18.2.1860)
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் லட்சியப் பரவலுக்கு முன்னோடிகள் ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலரும், ‘பகுத்தறிவுப் பகலவன்’…
”விளையாட்டில் வெற்றி பெற்றவருக்குத்தான் முதல் பரிசு! வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து தோற்பவருக்கே முதல் பரிசு!” இ.இதயநிதி – ம.சோழராஜன் இணையேற்பு விழாவில் கழகத் தலைவரின் வாழ்வியல் உரை!
தஞ்சை. பிப், 17. ”நான் கொழுத்த ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டு 62 ஆண்டுகள் ஆகின்றன.…
வளர்ச்சிப் பாதையில் தொலைநோக்கோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க இடைக்கால நிதிநிலை அறிக்கை!
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (17.2.2026) இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால…
‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது…
