“சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே ஒன்றிய அரசுக்கு அக்கறை”
உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர், மார்ச் 6 "சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே ஒன்றிய அரசு அக்கறை காட்டுகிறது.…
தமிழ்நாடு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!
சென்னை, மார்ச் 4- தமிழ்நாடு இளைஞர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உட்பட…
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 குளிர்சாதனப் பேருந்து உட்பட 194 புதிய பேருந்துகளின் சேவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 27- மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, குளிர்சாதன வசதி கொண்ட 100 பேருந்துகள் உட்பட…
ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவண காப்பகக் கட்டடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.20 எழும்பூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பகத்தின் பழமையான கட்டடம்…
மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் தலைவர்கள் பாராட்டு!
சென்னை, பிப்.14- மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு…
குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவீர்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை, பிப்.10- குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! ரூ.34 ஆயிரம் கோடியில் 15 தொழிற்சாலைகளுக்கு அனுமதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
சென்னை, பிப்.6 தமிழ்நாட்டில் ரூ.34 ஆயிரம் கோடியில் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில்…
பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7.85 லட்சம் நிதி உதவி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜன.29 தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து…
பராசக்தி படம் தி.மு.க. வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி! கமல்ஹாசன் எம்.பி.
சென்னை, ஜன.12- பராசக்தி படம் திமுக வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன்…
தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது! அயலகத் தமிழர் தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஜன. 12- நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது என்று அயலகத் தமிழர்களை…
