‘‘முதலமைச்சர் ஜோசப் விஜய் நடத்தும் தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது”
சென்னை, ஆக.8 “யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு…
மேகதாது அணை பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! சட்டமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 8- சட்டப்பேரவையில் நேற்று (7.8.2026) காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத்…
கருநாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் ஆனந்த் விளக்கம்!
சென்னை, ஆக. 8- கருநாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக இருப்பதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை…
காவிரிப் பிரச்சினை அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை இல்லையாம்! அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை, ஆக.7- ‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படாது’…
த.வெ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை! விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி
தஞ்சாவூர், ஆக.7- தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயி களின் எதிர்பார்ப்பு…
இரட்டைஅர்த்தமில்லை; ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன்! காவல்துறை விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் உதயநிதி பேட்டி!
திருச்சி, ஆக. 5- காவிரி பிரச்சினை தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான்…
ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்! த.வெ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, ஆக. 5- ‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி…
காவிரியில் தண்ணீர் திறக்க கருநாடகாவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!
புதுடில்லி, ஆக. 4- காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியும், காவிரி…
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கருநாடகத்துக்கு உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 31 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
தஞ்சையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும்!
கருநாடக அரசுடன் காவிரி பேச்சு வார்த்தை பயன்தராது! ஒரே குரலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்காததும், விவசாயிகளின் வேதனையை…
மேகதாது அணை திட்ட அறிக்கை மீண்டும் நிராகரிப்பு கருநாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது
டில்லி, ஜூலை 30 காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதி யில் புதிய அணை கட்டுவதற்காக…
ஆரம்பித்து விட்டார்கள் கலவரத்தை மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்! தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
ஓசூர், ஜூலை 27- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலி யுறுத்தியும், அதற்கு…
