“வெற்றி, தோல்விகண்டு துவளாததே தி.மு.க.” மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உரை!
சென்னை ஜூன் 07 "நம்முடைய தயவோடு தமிழ்நாட்டில் நடைபெறும் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த…
சென்னையில் விரைவில் சிறிய ரக மின் பேருந்துகள் அறிமுகம்!
சென்னை, ஜூன் 6- சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், நகரின் குறுகிய…
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை!
சென்னை, ஜூன் 6- தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு…
சென்னை மெட்ரோ 5ஆவது வழித்தடம்! இந்தியாவின் மிக நீளமான ‘யு’ வடிவ கான்கிரீட் பாலம் தயாரித்து சாதனை!
சென்னை, ஜூன் 6- சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தின் 5ஆவது வழித்தடத்தில், கடைசி…
பள்ளிக் கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கம் சிறப்புத் தகுதிகள் நிர்ணயம்!
சென்னை, ஜூன் 6- பள்ளிக் கல்வித் துறையில் புரோகிராமர், உடற்கல்வி விரிவுரையாளர், கான் சோல் ஆபரேட்டர்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18இல் தொடங்குகிறது பேரவைத் தலைவர் அறிவிப்பு!
சென்னை, ஜூன் 6- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும்…
சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் எம்எஸ்எம்இ திட்டங்கள்! பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்!
சென்னை, ஜூன் 6- சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் எம்எஸ்எம்இ திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள…
ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து! கேரள போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை
திருவனந்தபுரம், ஜூன் 6 கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தும்…
கல்விக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தவறு? தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
சென்னை, ஜூன் 6- தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகைகளிலும், சேர்க்கை…
முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம்ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
மதுரை மேலூர் மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம்ஆண்டு பிறந்த…
சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நடவடிக்கை! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
மதுரை, ஜூன் 6- சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது…
தந்தை பெரியார் கூறியதைச் சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை
‘திராவிடர் தளபதி’ சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய மறைவு என்பது தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பல்ல; ஒரு சமுதாயத்துக்கே…
