ஆரம்பித்து விட்டார்கள் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் 2029-இல் செயல்பாட்டுக்கு வருமாம்! ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி. சவுத்ரி
பனாஜி, ஜூலை 11 ஒரே நாடு, ஒரே தேர்தல் நடை முறைப்படுத்துவதற்கான அரசி யலமைப்பு திருத்த…
ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் திறப்பு விழாவுக்கு தயாராகும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம்
ராமேசுவரம், ஜூலை 11- ராமேசுவரம் அருகே பிரப்பன் வலசையில் ரூ.42.90 கோடி மதிப் பீட்டில் ஒலிம்பிக்…
விரைவுத் திட்டத்தில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார்!
சிவகங்கை, ஜூலை 11- சிவகங்கை மாவட்டத்தில் விரைவுத் திட்டத்தில் (தட்கல்) விண்ணப்பித்து 6 மாதங் களாகியும்…
தமிழ்நாட்டில் ஜூலை 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மய்யம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் இன்று (11.7.2026) முதல் ஜூலை 16ஆம் தேதி வரை மேற்கு…
மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய். திட்டம்!
சென்னை, ஜூலை 11- ஒருங்கிணைந்த கல்வி, நிர்வாக கட்டமைப்பை வழங்குவதற்காக மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய்.…
தமிழ்நாடு சிறைகளில் மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் கைதிகள் காத்திருப்பு; மதுரை உயர்நீதிமன்றம் கவலை!
சிறைச்சாலைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவு! மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு…
ரூ.500க்குப் பதில் ரூ.2,500 ஆக உயர்வு! மெட்ரோ ரயில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை 5 மடங்காக அதிகரிப்பு ரயில் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 11- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை…
போக்சோ வழக்குகளுக்குத் தீர்வு! தமிழ்நாட்டில் புதிதாக 6 சிறப்பு நீதிமன்றங்கள்
சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை (POCSO) விரைவாக…
அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பேச்சு ஒளிபரப்பு! தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
கரூர், ஜூலை 11- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (10.7.2026) கரூரில் நடைபெற்ற கட்சி…
பனை மரத்திற்கு படிக்கட்டு! தூத்துக்குடி, ஜூலை 11-
தூத்துக்குடி, ஜூலை 11- பனைத் தொழிலைக் காக்கும் வகையில் வீட்டில் உள்ள பனை மரத்திற்கு மாடி…
ஜி.டி. நாயுடுவும் ரோல்ஸ் ராய்ஸ் காரும்
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் பல்வேறு சிறப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால்,…
அரியலூர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1500 கன அடி தண்ணீர் திறப்பு!
காட்டுமன்னார் கோவில், ஜூலை 10 சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்…
