ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து சமூகநீதிக்கான பெரும் போராட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, மார்ச் 5- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை…
வருங்கால வைப்பு நிதி முன்பணம்: புதிய உச்சவரம்பை நிர்ணயம் செய்தது தமிழ்நாடு அரசு – அரசாணை வெளியீடு
சென்னை, மார்ச்.5 தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) விதிகளில் சில…
அழிக்கப்பட்டது வெறும் எழுத்துகள் மட்டுமல்ல – ஆதிக்க வெறியரின் ஆணவமும்தான்!
சென்னை, மார்ச்.5 திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்திப் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும்…
சிவகங்கை சிப்காட் – இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில் ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்.ஆர்.எப். டயர் உற்பத்தி ஆலை 1000 பேருக்கு வேலைவாய்ப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
சென்னை, மார்ச்.5 சிவகங்கை சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில், ரூ.5,300 கோடியில் 1,000 பேருக்கு…
பா.ஜ.க.வில் பெண்களுக்கு இதுதான் மரியாதை!
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை…
தி.மு.க. – காங்கிரஸ் தேர்தல் உடன்படிக்கை
நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…
ஏழுமலையான் சக்தி இதுதானோ! திருப்பதிக்குச் சென்ற பக்தர்கள் 5 பேர் சாலை விபத்தில் மரணம்
திருப்பதி, மார்ச் 5 ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.…
தமிழ்நாடு, பெரியாரின் சமூக நீதி மண் – இதை மற்றொரு பீகாராக்க முடியாது!
* தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தொடர்வது – அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும்,…
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 960.44 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றம்!
பெரம்பலூர், மார்ச் 4- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கடந்த…
தி.மு.க.வுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைப்பு விழா! மதுரை அருகே மார்ச் 7இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு
மதுரை, மார்ச் 4- மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள…
