மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 25- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும்…
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு ஆறு மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 25- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரை கடந்த 6 மாதங்களாக நியமிக்காதது…
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதா? மாநில வளர்ச்சியை தடை செய்வதா? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, ஆக. 25- ‘பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளி…
வேலியே பயிரை மேய்வதா? கஞ்சா கடத்திய சிறைக் காப்பாளர் கைது
திருநெல்வேலி, ஆக. 25- கஞ்சா கடத்தலுடன் தொடர்பு வைத்து, தொடர் கடத்தலில் ஈடுபட்டு வந்த சிறைக்…
மாணவர்களுக்கு வழங்கும் உணவுத் திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டாமா? பூவிருந்தவல்லியில் பல்லி இறந்து கிடந்த உணவை உண்ட மூன்று பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
பூவிருந்தவல்லி, ஆக. 25- பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்பிட்ட 3 பள்ளிகளின் 19 மாணவ-மாணவிகளுக்கு…
பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!
சென்னை, ஆக. 25- அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை செப்டம்பர், அக்டோபர்…
என்ன மனிதநேயம் மூளைச் சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை
சென்னை, ஆக.25 பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள்…
விண்வெளித் துறையில் தனியார் வரவால் இஸ்ரோவின் பங்கு குறைக்கப்படுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஆக. 25 விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாக…
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு ரூ.2087 கோடி நிலுவை
சென்னை, ஆக. 24- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தின் கீழ்…
இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கருத்துரை
இன்றைக்கு வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பட்டதாரிகள் நம்மினத்தில் இருப்பதற்கு யார் காரணம்? திராவிட இயக்கத்தின் மகத்தான…
ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்த தமிழ்நாட்டு எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!
சென்னை, ஆக. 24- பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள்…
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை 14ஆக குறைக்கும் முடிவு! வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகா்வோர் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்கலாம் என தமிழ்நாடு…
