குருதி சொந்தங்கள் மறைந்தால் அதில் பங்கேற்க கைதிகளுக்கு விடுப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,பிப்.5- குருதி சொந்தம் யாராவது மரணமடைந்தால் விசாரணை கைதிகளுக்கு 11ஆம் நாள் காரியத்திற்கும் சிறை நிர்வாகமே…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
சென்னை, பிப்.5 பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழ்நாடு…
காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.5- மாணவர்களுக்கு காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்' ஏற்படுத்தப்…
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பாம்! ஒன்றிய அரசு முடிவு
சென்னை, பிப்.5- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த…
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
சென்னை, பிப்.5- காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவானது…
தந்தை பெரியாரை அவமதிப்பதா? சமூக வலைதளத்தில் மனோதங்கராஜ் பதிவு
அண்ணாவைப் போற்றுவது, பெரியாரைப் பழிப்பது; பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயற்சியா? இல்லை தான் ஒரு முரண்பாட்டாளர் அல்லது…
பக்தியின் பெயரால் மகா சுரண்டல் ஒரு தேங்காய் 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்
தேனி,பிப்.4- தேனி மாவட்டம் போடியில் பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள…
திருச்சியில் மூவர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களை அமைக்கவும் உத்தரவு!
திருச்சி, பிப். 4- திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ…
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,பிப்.4- சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சவுதி…
