பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 24- கால்நடை மருத்துவப் படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர இணைய…
2024-2025இல் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகள் வழங்கி அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, மே 24- கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை…
கிராம மக்கள் எதிர்ப்பு நூலை வெளியிடாமல் சென்றார் ஆளுநர்
காரைக்குடி மே 23 கிராம மக்கள் எதிர்ப்பை அடுத்து கண்டதேவி கோயில் குறித்த நூலை வெளியிடாமல்…
மத்தியப் பிரதேசத்தில் வினோத ஒப்பந்தம் ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர்வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து தலைவி குட்டு அம்பலமானதால் பதவி நீக்கம்
கரோட், மே 23 ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர் வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து…
தமிழ்நாட்டிற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
புதுச்சேரி மே 23 நாட்டின் தலைநகர் டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று…
பா.ஜ.க.வினரின் ஒழுக்கக் கேடுகள்
திருப்புவனம், மே 23 பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகியை மாணவியின் உறவினர்கள்…
‘துக்ளக்’குக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்
கரூர், மே 23 தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக்…
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, மே. 23- கலைஞர் மகளிர் உதவித் தொகை பெறாமல் இருக்கும்…
வேத படிப்பின் மீது வெறுப்போ? ஏழு சிறுவர்கள் தப்பி ஓடினர்
பெரம்பூர், மே 23- சென்னை மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அய்யங்கார் மடம் வேத பாடசாலை செயல்பட்டு…
இந்திய கடற்படை தூங்குகிறதோ? நாகை மீனவர்களிடம் ரூ.2 ½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிப்பு இலங்கை கடற்படையின் அடாவடித்தனம் நீடிக்கிறது
நாகப்பட்டினம், மே 23 கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை மிரட்டி, வலைகளை சேதப்படுத்தியதுடன், ஜிபிஎஸ்…
