“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்!” மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதிலடி !
ஜெய்ப்பூர், நவ. 11- தெலங் கானா, சத்தீஸ்கர், மிசோ ரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய…
இனி மாதம் ரூ.2 ஆயிரம் மிச்சம் முதலமைச்சர் அறிவிப்பால் மகிழ்ச்சியான பொதுமக்கள்!
மாமல்லபுரம், நவ.11 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாவலூர் சுங்கச்சாவடி சுங்கக் கட்டணத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த…
ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆ.ராசா பேசியதில் என்ன தவறு? ஆழ்ந்து தெரிந்த பின்னரே அது பற்றி பேசினார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா தரப்பில் வாதம்சென்னை, நவ.11 ஸநாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான…
மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது தகுதி உள்ள அனைவருக்கும் மேலும் வழங்கப்படும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புசென்னை, நவ.11 "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35…
அமைச்சர் க.பொன்முடி கூறியதில் குற்றமென்ன?
தமிழ் நாட்டையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திட அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்…
பட்டாசு வெடிப்பு எதிரொலி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னை, நவ.11 தீபாவளி யையொட்டி பல்வேறு பகுதி களில் மக்கள் தற்போதே பட் டாசு வெடிக்கத்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் – எச்சரிக்கை!
சமூக அடக்குமுறைகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிப்பதா?மக்கள் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக…
புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய…
தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது உயர்நீதிமன்றக் கிளை கண்டிப்பு
மதுரை,நவ.10- தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது. கரூர்…
இலங்கையில் 38 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை ஆனால் விசித்திரமான தீர்ப்பு
ராமேசுவரம், நவ.10- இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 38 பேருக்கு 1 ஆண்டு…
