பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் கோவி. செழியன் தகவல்
சென்னை, ஜூலை 10- பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள…
கல்லூரிப் பருவம் கருத்தரங்கம்
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிப் பருவம் கருத்தரங்கம் 08-07-2025…
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சே.முனியசாமியின் ‘விறகுவண்டி முதல் விமானங்கள்வரை’ நூல் அரங்கேற்றம்!
மதுரை, ஜூலை 10 மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழகக் காப்பாளர் சே.முனியசாமி…
இணைய வழி நிதி மோசடியை தடுக்க காவல்துறை, வங்கி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 10 இணையவழி நிதி மோசடியை முற்றிலும் தடுக்க சைபர் க்ரைம் காவல்துறையினர் வங்கி…
நூறாண்டுகளுக்கு முன்பே சமூகநீதியை நிலைநாட்டியவர் பனகல் அரசர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
சென்னை, ஜூலை 10 சமூகநீதி நமது உரிமை என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு…
பரந்தூர் விமான நிலையத்திற்கு 17.52 ஏக்கர் நிலம் பதிவு நிலம் கொடுத்த 19 பேருக்கு ஒரே நாளில் ரூ.9.22 கோடி இழப்பீட்டுத் தொகை
சென்னை, ஜூலை 10 பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து 17.52 ஏக்கர்…
ராணிப்பேட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு – மாநாட்டிற்குத் தோழர்கள் நிதி அறிவிப்பு!
ராணிப்பேட்டை, ஜூலை 10 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேருந்து நிலை யத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில்…
இதுதான் ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்! தெற்கு ரயில்வேயில் 276 கேட்டுகளில் ‘இன்டர் லாக்கிங்’ வசதி இல்லை
சென்னை, ஜூலை 10 தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்கு களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது…
திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது! ‘இன்னார்தான் படிக்கவேண்டும்’…
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை சி.பி.அய். மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூலை 10 கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று…
ஆசிரியர்கள் வாகனம், கணினி வாங்குவதற்கு கடன் உதவி தமிழ்நாடு அரசு வழங்குகிறது
சென்னை, ஜூலை 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு…
நீட்டுக்கு இன்னொரு உயிர் பலி! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை
திருச்சி, ஜூலை 10 திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவைச் சேர்ந்தவர்…
