அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள இலவச வீடு
சென்னை, மே 23 சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடை யாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிர மிப்பு…
சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை தினமும் வீடு தேடிச் சென்று உதவும் திட்டம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தகவல்
சென்னை, மே.23- கொலை-கொள்ளையை தடுக்க சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை நாள்தோறும் வீடு தேடிச்சென்று காவல்துறையினர்…
தொற்றா நோய்களை தடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் அமெரிக்க மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
சென்னை, மே.23- தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமெரிக்காவில் நடந்த மனநல…
நீதிபதிகள் மைக்கை ஆஃப் செய்தனர் : பி.வில்சன்
பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை…
‘‘உலகெங்கும் கலைஞர்’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்
சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘‘உலகெங்கும் கலைஞர்’’ எனும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட,…
அச்சம் தேவையில்லை! தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று இல்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
சென்னை, மே 23- தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது…
பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
சென்னை, மே 23- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற…
மீன்பிடி தடைக் காலம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணத் தொகை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
சென்னை, மே 22 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை…
கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாதனை
சென்னை, மே 22 கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி…
கோயிலில் விபூதி அடித்தபோது இளம்பெண் உயிரிழப்பு
மதுரையைச் சேர்ந்தவர்கள் கவுதம் பிரியா இணையர். 40 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால்,…
