வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.8 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த…
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்
சென்னை, ஆக. 8 சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிக ளாகவும், 10…
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளில் வீரவணக்க நிகழ்வுகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் திமுக…
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘காமன்வெல்த்’ விருது
சென்னை, ஆக.8- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான நகா்ப்புற…
ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு: சிபிஅய் விசாரணை கோரி மாணவர்கள் போராட்டம்
ராஞ்சி, ஆக. 8- ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிவு முறைகேடு…
மேகதாது அணை பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! சட்டமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 8- சட்டப்பேரவையில் நேற்று (7.8.2026) காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத்…
கருநாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் ஆனந்த் விளக்கம்!
சென்னை, ஆக. 8- கருநாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக இருப்பதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை…
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது முதலமைச்சரின் கடமை! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
விழுப்புரம், ஆக.8- “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பும் கேள்வி களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க முடியாது,…
நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழ்நாடு மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
ராமேஸ்வரம், ஆக. 8- இலங்கை நெடுந்தீவில் தஞ்சம் அடைந்த 11 தமிழ்நாடு மீனவர்களை ஆகஸ்ட் 21ஆம்…
ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு குறித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்! ஒருமனதாக நிறைவேற்றம்
சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசின்…
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் பயப்படுவது ஏன்? சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
சென்னை, ஆக. 8- மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்…
கலைஞரின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடம் நோக்கி தி.மு.க. தலைவர்…
