நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழ்நாடு மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
ராமேஸ்வரம், ஆக. 8- இலங்கை நெடுந்தீவில் தஞ்சம் அடைந்த 11 தமிழ்நாடு மீனவர்களை ஆகஸ்ட் 21ஆம்…
2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இலங்கையின் முன்னாள் காவல்துறைத் தலைவருக்கு மரண தண்டனை!
கொழும்பு, ஆக. 2- இலங்கையில் 270க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத்…
இலங்கை கடற்படை அட்டூழியம்! ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
ராமேஸ்வரம், ஜூலை 13- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (11.7.2026) 469 விசைப்படகுகளில்…
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 16 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம்! முகாமில் சித்ரவதை அனுபவிப்பதாக அதிர்ச்சி காட்சிப் பதிவு
ராமேஸ்வரம், ஜூன் 25- இலங்கைச் சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 16 பேர்…
இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களைத் தொடர வேண்டும் த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 22: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட…
இலங்கை: முதியோர் இல்லத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு உரிமையாளர் கைது
கொழும்பு, ஜூன் 5- இலங்கையின் மேற்கு மாகாணங்களில் ஒன்றாக களுத்துறை உள்ளது. இங்கு கொழும்பில் இருந்து…
இந்நாள் – அந்நாள்
இலங்கையில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள் இன்று (31.5.2026) ஆசியாவின் மிகப் பெரிய நூல்…
பிரான்சில் துணைமேயரான தமிழ்ப் பெண்!
இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின்…
எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை!
கொழும்பு, மார்ச் 18- இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே…
வரலாறு பேசட்டும்! கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்! எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
வரலாறு பேசட்டும்! கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்! எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது?…
தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து, தன்னாட்சி உரிமை வழங்கிடுவது அவசியம் – இந்திய அரசு இதனை வலியுறுத்தவும் வேண்டும்!
* இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழர்கள் வாழ்வில் மாற்றமில்லை; * இலங்கையின் ஒற்றை ஆட்சி முறை…
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை கு.செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, நவ.13 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு…
