நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: ஸநாதனம், வேதம், அரசமைப்புச் சட்டச் சர்ச்சைகள் – ஒரு தொகுப்பு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழ்நாட்டில் பல சர்ச்சைகளுக்கு மய்யமாக உள்ளார். அவரது பொது…
நீதிமன்றங்களின் நடுநிலைமை! சவாலுக்கு உள்ளாகும் அரசியலமைப்புச் சட்டம்?-பாணன்
டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா…
பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ரூ.80 கோடியில் கட்டப்பட்டும் திறக்கப்படாத “90 டிகிரி” வினோத மேம்பாலம்!
அரசியல் மேடைகளில் 'டபுள் என்ஜின்' அரசின் வளர்ச்சி குறித்துப் பேசப்படும் வேளையில், மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள…
கனவு இல்லமும்… கரியாகும் பகுத்தறிவும்!
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பு, வங்கிக் கடன்கள், உறவினர்களிடம்…
அரித்துவாரில் பாழாய்ப்போகும் பாலும், நீரும்!
கடந்த ஏப்ரல் முதல் வாரம் நர்மதை நதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசும்பாலை டேங்கர்…
திருவாங்கூர் சமஸ்தானம் (30) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
அய்யன்காளி தன் இன மக்களை சமூகத்தில் ஒவ்வொரு துறையாகப் போராடி, போராடித்தான் வெற்றி பெற்றார். அடுத்து…
சுயமரியாதைச் சுடரா? மதமாற்றத் தடைச்சட்டமா? ‘ராம்நாம்’ சமூகத்தின் வாழ்வாதாரப் போராட்டம்!-புதூரான்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மதமாற்றம் அடைவதன் பின்னணியில் உள்ள சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளை மிகத்…
தி.க.வில் இணைந்த கோயில் தர்மகர்த்தா!-வி.சி.வில்வம்
தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக நினைக்க வேண்டாம். இந்தத் தமிழ்நாடே வித்தியாசமானது தான்! ஆன்மிகவாதிகள் கையெடுத்துக் கும்பிடவும்,…
தனிமைப்படும் இந்தியா ஒருமித்த உலக ஆதரவை இழந்த வெளியுறவுக் கொள்கை ஒரு பார்வை!-பாணன்
காஷ்மீரில் பகல்காம் என்ற இடத்தில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொலை செய்து ஓராண்டு ஆகிவிட்டது. மிகவும்…
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையும், தென்னிந்திய மாநிலங்களின் கவலையும்!-பாணன்
இந்திய நாடாளுமன்றத்தின் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்கள், தற்போது 'வடக்கு மற்றும்…
சாம்பலாக்கப்படும் சமூகத்தின் செல்வம்!
யாக குண்டத் தில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், உலர் பழங்கள் (Dry fruits), நெய்,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றும், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம்…
