கடவுளை நம்பிய பக்தர்களின் கதி! வைஷ்ணவி தேவி கைவிட்டாளே! சென்னை பக்தர் பலி – 10 பேர் படுகாயம்
ஜம்மு, ஜூலை 23- ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், வைஷ்ணவ தேவி கோவில்…
தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு : கருநாடக அரசு அறிவிப்பு!
பெங்களூரு, ஜூலை 23 கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலில் 10க்கும்…
185 மருந்துகள் தரமற்றவை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 22 நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட…
நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்…
அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? உச்சநீதிமன்றம் கண்டனம்
பெங்களூரு, ஜூலை.22- அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பி கடும் கண்டனம்…
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்திய மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் 5.23% அதிகரிப்பு அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் சேர்க்கை அதிகரிப்பு!
ரவிக்குமார் கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில் புதுடில்லி, ஜூலை 22 தேசிய கல்விக் கொள்கை…
பள்ளிக் கல்விக்கான சமக்ர சிக்ஷா திட்டம் ‘‘ தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை’’ உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய பிஜேபி அரசு
புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் எழுப்பிய கேள்விக்கு, சமக்ர…
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு
ஜகார்த்தா, ஜூலை 22- இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவுக்கு அப்பால் நேற்று (ஜூலை 20, 2025) பயணம்…
இப்படியும் சில நிகழ்வுகள் வங்கதேசத்தில் நூதன தண்டனை திருட வந்தவரை உடற்பயிற்சி செய்ய வைத்த ஜிம் உரிமையாளர்!
தாக்கா, ஜூலை 22- வங்கதேசத்தின் காக்கஸ் பஜார் பகுதியில் உள்ள ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் திருட…
முதல் நாளே நாடாளுமன்றம் முடங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, ஜூலை. 22- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விவாதிக்கக்கோரி,முதல் நாளிலேயே எதிர்க் கட்சிகள் முழக்கங்கள்…
