மணவிலக்கு பெற்று வந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற நீதிபதி!
மீரட், ஏப்.8- உத்தரப் பிரதேசத்தில், தன் மகளுக்கு குடும்பநல நீதிமன்றம் மணவிலக்கு வழங்கியதை ஓய்வு பெற்ற…
அட, கூமுட்டைகளா? பி.ஜே.பி.யின் மதவாத ஆபாசத்துக்கு எல்லையே இல்லையா? மத சம்பந்தமான பிரச்சினையில் பகுத்தறிவையும், அறிவியலையும் பயன்படுத்தக் கூடாதாம்!
புதுடில்லி, ஏப்.8- கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற…
ரஷ்யா, சீனா எதிர்ப்பு ஹார்மூஸ் நீரிணை தாக்குதல் தீர்மானம் அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது…
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வங்கமொழி அழிந்து விடும் : மம்தா எச்சரிக்கை
முர்ஷிதாபாத், ஏப்.6 ‘‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் வங்க மொழி அழிந்துவிடும்’’ என…
எச்சரிக்கை! எரிவாயு உருளை தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நூதன மோசடி
புதுடில்லி, ஏப்.6 மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், எழும் அச்சத்தையும் மூலதனமாகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் தங்கள்…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொலை முயற்சியில் தப்பிய ஒரே தலைவர், பெருந்தலைவர் காமராசர்
புதுடில்லி, ஏப்.6 காந்தியாரை கொலை செய்வதற்கு முன் சுபாஷ்சந்திர போஸை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்து அவரையும், அவரது…
பிஜேபி வேட்பாளர் மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாதாம்! அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உருவாக்கிய சர்ச்சை
குவாஹாட்டி, ஏப்.6 அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…
சீன கண்காணிப்பு படக்கருவிமூலம் நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ஒன்றிய அரசு சீன கண்காணிப்பு படக்கருவிகள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள்…
புதுச்சேரியை கட்டி எழுப்பியது காங்கிரஸ், அழித்தது பா.ஜ.க! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்!
புதுச்சேரி, ஏப்.6- தேஜ கூட்டணி என்பது ஊழல் மற்றும் கொள்ளையில் செழித்து வளரும் ஒரு சந்தர்ப்பவாதக்…
செயற்கை நுண்ணறிவால் அறிவாற்றல் அழியுமா? எம்.அய்.டி. கவலை
புதுடில்லி, ஏப்.5 அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மாசேசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள்…
சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஏப்ரல் 7 முதல் விசாரணை
புதுடில்லி, ஏப். 5- சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது மற்றும் பல்வேறு…
ஒன்றிய அரசு, மாநிலங்களைச் சம பங்காளிகளாக கருத வேண்டும் உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
பாட்னா, ஏப். 5- ஒன்றிய அரசு மாநிலங்களை சமபங்காளிகளாக கருத வேண்டும், தங்களுக்கு கீழ்பட் டவையாக…
