மதவெறித் தீயை கக்கும் ஒரு சங்கி ‘‘இந்துக்கள் அல்லாதவர் வீட்டுக்கு மகள் சென்றால் அவளது காலை உடையுங்கள்’’ மாலேகான் ‘புகழ்’ பிரக்யா தாக்கூர் பேச்சு
போபால், அக்.21- ‘‘இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்’’…
பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரப்பிரதேசத்தின் அவலம் ‘‘மதம் மாறி மணம் முடித்த இணையர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் காவலில்!’’ காவல்துறையினருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்
அலகாபாத், அக்.20 உத்தரப்பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இணையரை ‘சமூக அழுத்தம்’ காரணமாக…
பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்! தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு
அய்தராபாத்: அக்.20- பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம்…
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்!
வாசிங்டன், அக்.20 நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் லட்சியப் பயணமான ஆர்டிமிஸ் 2 திட்டத்தை அமெரிக்க…
பிரான்சு அருங்காட்சியகத்தில் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை
பாரீஸ், அக்.20 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட…
பிஜேபி ஆளும் அரியானாவில் சட்டம் ஒழுங்கு லட்சணம்! போலி தலைமை நீதிபதி உத்தரவு மூலம் டிஜிட்டல் கைது மோசடி: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் சண்டிகர், அக்.19- உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை
சண்டிகர், அக்.19- உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத்…
ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரா? காவல்துறையினரின் முன்னிலையில் பல்கலைக்கழக ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பின் தலைவி
புதுடில்லி, அக்.19- டில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்-னுடைய…
ஆதீனா மசூதி அல்ல ஆதிநாத் கோவில்… சர்ச்சையை கிளப்பிய பாஜக
கொல்கத்தா, அக்.19 மேனாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங் கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பின ருமான…
ஏழுமலையானுக்கு பட்டை நாமமோ! பக்தர்களிடம் இடைத்தரகர் ரூபாய் நாலு லட்சம் மோசடி
அய்தராபாத், அக்.19 தெலங்கானாவை சேர்ந்த சில பக்தர்கள் தங்களுக்கு திருப்பதி எழுமலையான் கோயில் ஆர்ஜித சேவைகளும்,…
பிற்படுத்தப்பட்டோருக்கு 42 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கை தெலங்கானாவில் முழு கடையடைப்பு
அய்தராபாத், அக் 19 பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக் கீட்டை வலியுறுத்தி தெலங்கானாவில்…
