சிஅய்எஸ்எஃப் படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்
ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில்…
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி, மார்ச் 8 நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின்…
ஒடிசாவில் அரசுப் பள்ளிகளுக்கு காவி வண்ணமா? பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு
புவனேஸ்வரி, மார்ச் 7 பள்ளிக் கூடங்களின் பச்சை வண்ணத்தை நீக்கி காவி வண்ணத்தைத் திணிக்கின்ற ஒடிசா…
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு கருநாடக அரசு முடிவு!
பெங்களூர், மார்ச் 7 அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க கருநாடக அரசு…
ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதுடில்லி, மார்ச் 7 தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த…
இந்தியாவில் ரூபாய் 100 கோடிக்கு மேல் சொத்து உடையவர்கள் 191 பேர்
புதுடில்லி, மார்ச் 6 இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் 191…
தனியார் மருத்துவமனைகளில் சுரண்டல் உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 6 தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்…
கும்பமேளாவின் உபயம்!
யமுனை நதியில் 1300 டன் கழிவுகள் அகற்றமாம்! புதுடில்லி, மார்ச் 6 கடந்த 10 நாட்களில்…
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதை போல இந்தியா உட்பட மற்ற நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்கா வரி விதிக்கும்
புதுடில்லி, மார்ச் 6 ‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே…
தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 6- தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒன்றிய…