பா.ஜ.க.வை ஆட்சியில் அமர விட்டதால் கன்னடம் பேசவே அனுமதி பெறவேண்டுமாம்!
கருநாடகா தலைநகர் பெங்களுருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியை இறக்கிவிட்ட பிறகு, சில்லரை தொடர்பான விவாதம்…
வக்ஃபு சட்டத்தைத் தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறி வைக்கும் பாஜக! – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை, ஏப்.20 வக்ஃபு திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பவுத்தம்…
ஜி.பி.எஸ். மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து ஒன்றிய அரசு விளக்கம்
புதுடில்லி, ஏப்.19 ஒன்றிய அரசு ஜி.பி.எஸ். மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளது.…
உத்தரப் பிரதேச பிஜேபி ஆட்சியில் மதவாத அநாகரீகம் முகலாய மன்னரின் சுவரோவியத்தின்மீது கருப்புச் சாயம் பூச்சு!
காசியாபாத், ஏப்.19 உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி…
கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டம் கருநாடக முதலமைச்சருக்கு ராகுல்காந்தி கடிதம்
புதுடில்லி, ஏப்.19 கருநாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகு பாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ என்ற…
பிஜேபி. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சட்ட விரோதமான மருத்துவமனைகள் எதிர்ப்பால் இழுத்து மூடப்பட்டன
காசியாபாத், ஏப்.19 உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதி யில்லாத நபர்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத…
மறந்துபோன காலரா – பிறந்துள்ளது தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பேருக்கு காலரா
அடிச்பாபா, ஏப்.19- கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார்…
உறவினர் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க விசாரணை கைதிகளுக்கு அதிகாரிகளே அனுமதி வழங்கலாம் உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, ஏப்.19 'சிறையில் உள்ள விசாரணை கைதிகள், தங்களது நெருங்கிய உறவினரின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க,…
இந்தியாவில் ஜாதிகள் இல்லையா? ‘‘புலே’’ படத்தின் தடைக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு
மும்பை, ஏப்.19 அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகிய வாழ்க்கை…
உச்சநீதிமன்றம் குறித்து கருத்து தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவருக்கு முதலமைச்சர் உள்பட தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஏப்.19 உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு…