குஜராத்தில் வாக்கு சேகரிக்க வந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…
சபர்கந்தா, ஏப்.22 குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு…
10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைப்பாம்
புதுடில்லி,ஏப்.22- கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை…
முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெறுகிறார்களாம் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சைத் தொடங்கினார் மோடி
ஜெய்ப்பூர், ஏப். 22 மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையின ருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட தாக மோடி…
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பா.ஜ.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்
பாட்னா, ஏப்.22 பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி கெய்சர் ராஷ்டிரிய ஜனதா தளம்…
அரசமைப்பை மாற்ற விரும்பும் பா.ஜ.க. அரசு : பிரியங்கா காந்தி சாடல்
காங்கர், ஏப்.22 ஒன்றிய பாஜக அரசு அரசமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா…
தேர்தல் விதிமுறை மீறல் நடவடிக்கை எடுக்கப்படுமா?
யாருக்கு வாக்களித்தீர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் வந்த அலைபேசி. தேர்தல் ஆணையம் நடவடிக்கை…
மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் தொண்டாற்றிய மருத்துவ சாதனைக்கான விருது வழங்கல்
சென்னை,ஏப்.22- இன்ஃபோசிஸ் இணை நிறுவன ரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷன் சிறீ - கிரிஸ்…
இந்த மக்களவை தேர்தல் நாட்டின் 2ஆவது சுதந்திரப் போராட்டம்! பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த மம்தா
கொல்கத்தா,ஏப்.22- இந்த மக் களவை தேர்தல் நாட்டின் இரண் டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய…
ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.22- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை…
மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப் பதிவு
இம்பால்,ஏப்22- மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு களுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில்…